Wednesday, 3 November 2021

நட்பூ...

வாசமாய் இருந்தது
மிதப்பதாய் இருந்தது
ஒருமணி நேரத்தில்
எவ்வளவு கதைகள்
அடிக்கடி கூடினால்
ஆயுளும் கூடும்
மனநலமும் கூடும்
சந்தித்ததும் சந்தோஷித்ததும்
பெரும் "பாக்கிய"மே
அடிக்கடி கூடும்
மகாவுக்கும் மற்றவருக்கும்
சத்தியமாய் சொல்கிறேன்
ஆயுஷ்மான் பவ!!!
சுயநினைவில் இல்லை
போதையில் நடக்கிறேன்.
மிகையில்லை
அனுபவித்தவர்களுக்கு புரியும்
மற்றவர் அனுபவிக்க
முயற்சிக்கவும்

இப்படிக்கு
மேகங்களில் இருந்து
- தெய்வானை

No comments:

Post a Comment

குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...