தான் எழுதிய தேர்வுத்தாளை தானே
மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்?
நீ நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ உன்னை கவனித்த அடுத்த மனிதர்கள் தானே சொல்லவேண்டும், நீயே எப்படி சொல்லிக்கொள்கிறாய்?
சுயமதிப்பீடு எப்படி சரியாகும்?
சாரி சொன்னேன் பதிலில்லை புரிந்துகொண்டேன் கோபம் என!