Tuesday, 10 January 2023

குறள் : 1146

எப்ப வர்றே
எங்க வர்றே
எப்படி வர்றே
ஒரு மதியவேளை...
அவன் புத்தகம்
அவள் மோதிரம்
பரிசு கைமாறின
புத்தகத்திற்கு
முத்தமிட்டு
டேபிளில் வைத்தாள்
அவன் பாக்கெட்டில்
கைகளை மறைத்தான்
காலேஜ் கேன்டீன்..
பேசினான் அவன்
கேட்டாள் அவள்
நின்றுகொண்டே
ஒரு காபி...
அப்புறம்
ஊர் பேசிகொண்டே
இருந்தது...

No comments:

Post a Comment

சுகந்தி

சுகவாசி சுகபோகி சுதந்திர தேவி!  எனது வலியை அறிந்தவள் வறுமையை பகிர்ந்தவள் செழிப்பில் மகிழ்ந்தவள் அகம் புறம் அனைத்தும் அறிந்தவள் உர...