Tuesday, 10 January 2023

குறள் : 1146

எப்ப வர்றே
எங்க வர்றே
எப்படி வர்றே
ஒரு மதியவேளை...
அவன் புத்தகம்
அவள் மோதிரம்
பரிசு கைமாறின
புத்தகத்திற்கு
முத்தமிட்டு
டேபிளில் வைத்தாள்
அவன் பாக்கெட்டில்
கைகளை மறைத்தான்
காலேஜ் கேன்டீன்..
பேசினான் அவன்
கேட்டாள் அவள்
நின்றுகொண்டே
ஒரு காபி...
அப்புறம்
ஊர் பேசிகொண்டே
இருந்தது...

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...