அதிர்ஷ்ட தேவியே,
எனை அணை !
அன்பு மழையே,
எனை நனை !
தேன் குழலே,
எனை இசை !
தென்றல் காற்றே,
எனை தாலாட்டு !
குளிர் நிலவே,
எனை தனி !
சுனை நீரே,
எனை பருகு !
காதல் தீயே,
எனை ஒளிரேற்று !
உன்னில் கரைந்துபோவேன் !
வேற்றுமையில் ஒற்றுமை சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு! சைவமும் வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...
No comments:
Post a Comment