Wednesday 15 November 2023

கரை

அதிர்ஷ்ட தேவியே,
எனை அணை !
அன்பு மழையே,
எனை நனை !
தேன் குழலே,
எனை இசை !
தென்றல் காற்றே,
எனை தாலாட்டு !
குளிர் நிலவே,
எனை தனி !
சுனை நீரே,
எனை பருகு !
காதல் தீயே,
எனை ஒளிரேற்று !
உன்னில் கரைந்துபோவேன் !

No comments:

Post a Comment

சாரி

சாரி சொன்னேன் பதிலில்லை புரிந்துகொண்டேன் கோபம் என!