Monday, 20 November 2023

நடுக்கம்

பேச்சில் ஏன் நடுக்கம்,
சிந்தையில் ஏன் சுணக்கம்,
வார்த்தைகள் ஏன் வற்றிப்போயின,
தமிழ் எனக்கு வராதோ ?
தாய்மொழி மறக்குமோ ?
மனம் பச்சிளங்குழந்தை தான் !❤️❤️

No comments:

Post a Comment

குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...