சிந்தித்து சிலாகிப்பாள்,
சிலேடைமொழி உரைப்பாள்,
சிலசமயம் மதியுரைப்பாள்,
கண்டால் முறைப்பாள்,
காணாது திகைப்பாள்,
கவிச்சொல் வடிப்பாள்,
சினேகித்து சுவைப்பாள்,
பேசாது இனிக்கும்,
இது ஊடல் அல்ல,
பின்ன என்ன ?
மூக்கின் அழகுக்கு முன்னூறு கவிதை படைக்கலாம் கவிதை சமைப்பதைத் தாண்டி மூக்கின் சரிவில் சறுக்கி விழுந்தால் என்னாவது சுயமரியாதைக்கு பங்...
No comments:
Post a Comment