(1)
காத்திருக்கும்
உடைந்தக்
கண்ணாடி
துண்டுகளா
நாம்?
(2)
படித்தால்
சுதந்திரம்
கிடைக்கும்
என நம்பாதே!
நீ அடிமை தான்
அப்பாவுக்கு
அண்ணனுக்கு
கணவனுக்கு
குழந்தைகளுக்கு
விலங்குகள்
திறக்கப்படுவதில்லை
சொந்தம்
பந்தம்
கைகளில்
உன் விலங்கின்
சாவி!.
வேற்றுமையில் ஒற்றுமை சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு! சைவமும் வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...
No comments:
Post a Comment