(1)
காத்திருக்கும்
உடைந்தக்
கண்ணாடி
துண்டுகளா
நாம்?
(2)
படித்தால்
சுதந்திரம்
கிடைக்கும்
என நம்பாதே!
நீ அடிமை தான்
அப்பாவுக்கு
அண்ணனுக்கு
கணவனுக்கு
குழந்தைகளுக்கு
விலங்குகள்
திறக்கப்படுவதில்லை
சொந்தம்
பந்தம்
கைகளில்
உன் விலங்கின்
சாவி!.
உள்ளக் கிடக்கையை உதடுகள் மறைக்கலாம் கண் மறைக்குமோ? இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...
No comments:
Post a Comment