Monday, 26 August 2024

சிவாஜி

இந்தியாவின் 
இறையாண்மையை
காக்க முடியாத நான்

இந்தியப் பெண்களை
காக்க முடியாத நான்
 
வாளிருந்தும்
வீரமிருந்தும்
வாய்மூடி கண்மூடி
வாழும் நிலை
வந்ததே எனக்கு

சிலையாய்
வாழ்வதும்
ஒரு வாழ்வா

அதற்குபதில் 
இறந்தால் என்ன
என நினைத்து
உச்சியில் இருந்து குதித்து 
உயிர்விட்டாரோ சிவாஜி?

No comments:

Post a Comment

பார்கவி வீட்டு கொலு

வேற்றுமையில் ஒற்றுமை  சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு!  சைவமும்  வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...