இந்தியாவின்
இறையாண்மையை
காக்க முடியாத நான்
இந்தியப் பெண்களை
காக்க முடியாத நான்
வாளிருந்தும்
வீரமிருந்தும்
வாய்மூடி கண்மூடி
வாழும் நிலை
வந்ததே எனக்கு
சிலையாய்
வாழ்வதும்
ஒரு வாழ்வா
அதற்குபதில்
இறந்தால் என்ன
என நினைத்து
உச்சியில் இருந்து குதித்து
உயிர்விட்டாரோ சிவாஜி?
No comments:
Post a Comment