Friday, 17 October 2025

மகாலட்சுமி

நடமாடும்
சிலை
தன் அருகே
நிற்கக் கண்டு
ஆனந்த
மிகுதியில்
முத்தமிட
வளைகிறானோ
அந்த ஆண்மரம்?

No comments:

Post a Comment

சுகந்தி

சுகவாசி சுகபோகி சுதந்திர தேவி!  எனது வலியை அறிந்தவள் வறுமையை பகிர்ந்தவள் செழிப்பில் மகிழ்ந்தவள் அகம் புறம் அனைத்தும் அறிந்தவள் உர...