சுகபோகி
சுதந்திர தேவி!
எனது வலியை
அறிந்தவள்
வறுமையை
பகிர்ந்தவள்
செழிப்பில்
மகிழ்ந்தவள்
அகம் புறம்
அனைத்தும்
அறிந்தவள்
உரிமையை
தருவாள்
எடுப்பாள்
என்னிடம்
பேசிப் பேசி
தீர்ப்பாள்
பேசாமல்
தவிப்பாள்!
எனது வலியை
அறிந்தவள்
வறுமையை
பகிர்ந்தவள்
செழிப்பில்
மகிழ்ந்தவள்
அகம் புறம்
அனைத்தும்
அறிந்தவள்
உரிமையை
தருவாள்
எடுப்பாள்
என்னிடம்
பேசிப் பேசி
தீர்ப்பாள்
பேசாமல்
தவிப்பாள்!
எனக்காக
என் கணவரிடம்
வாதாடும்
ஒரே
வக்கீல்!
வாகனங்களை
சோதனையிட்டு
ஓட்டுனர்களை
ஓனர்களை
திணர வைக்கும்
கோடீஸ்வரி!
அடுத்த
பிறந்தநாளுக்குள்
ஆர்டிஓ
ஆகிவிட
இந்தப் பிறந்தநாளில்
இறைவனை
வேண்டுகிறேன்.
இனிய
பிறந்தநாள்
வாழ்த்துகள்
சுகந்தி!
❤❤❤💐💐💐
No comments:
Post a Comment