Monday 1 November 2021

காயம்


காயங்களிலிருந்து

தேன் வடியுமோ?

இன்பேச்சு வருமோ?

பொதிமாடு

சிரிக்குமோ?

காவடிக்காரன்

நாட்டியம் நயமோ?

சுமைகளை குறை

சிறகு விரிப்பேன்

சிரிக்க சிங்காரிக்க

படிக்க பாட

நடனமிட சுற்ற

ஆயிரம் உண்டு

ஆசை எனக்கும்!

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...