காயங்களிலிருந்து
தேன்
வடியுமோ?
இன்பேச்சு
வருமோ?
பொதிமாடு
சிரிக்குமோ?
காவடிக்காரன்
நாட்டியம்
நயமோ?
சுமைகளை
குறை
சிறகு
விரிப்பேன்
சிரிக்க
சிங்காரிக்க
படிக்க
பாட
நடனமிட
சுற்ற
ஆயிரம்
உண்டு
ஆசை
எனக்கும்!
காயங்களிலிருந்து
தேன்
வடியுமோ?
இன்பேச்சு
வருமோ?
பொதிமாடு
சிரிக்குமோ?
காவடிக்காரன்
நாட்டியம்
நயமோ?
சுமைகளை
குறை
சிறகு
விரிப்பேன்
சிரிக்க
சிங்காரிக்க
படிக்க
பாட
நடனமிட
சுற்ற
ஆயிரம்
உண்டு
ஆசை
எனக்கும்!
தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...
No comments:
Post a Comment