காயங்களிலிருந்து
தேன்
வடியுமோ?
இன்பேச்சு
வருமோ?
பொதிமாடு
சிரிக்குமோ?
காவடிக்காரன்
நாட்டியம்
நயமோ?
சுமைகளை
குறை
சிறகு
விரிப்பேன்
சிரிக்க
சிங்காரிக்க
படிக்க
பாட
நடனமிட
சுற்ற
ஆயிரம்
உண்டு
ஆசை
எனக்கும்!
காயங்களிலிருந்து
தேன்
வடியுமோ?
இன்பேச்சு
வருமோ?
பொதிமாடு
சிரிக்குமோ?
காவடிக்காரன்
நாட்டியம்
நயமோ?
சுமைகளை
குறை
சிறகு
விரிப்பேன்
சிரிக்க
சிங்காரிக்க
படிக்க
பாட
நடனமிட
சுற்ற
ஆயிரம்
உண்டு
ஆசை
எனக்கும்!
உள்ளக் கிடக்கையை உதடுகள் மறைக்கலாம் கண் மறைக்குமோ? இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...
No comments:
Post a Comment