காயங்களிலிருந்து
தேன்
வடியுமோ?
இன்பேச்சு
வருமோ?
பொதிமாடு
சிரிக்குமோ?
காவடிக்காரன்
நாட்டியம்
நயமோ?
சுமைகளை
குறை
சிறகு
விரிப்பேன்
சிரிக்க
சிங்காரிக்க
படிக்க
பாட
நடனமிட
சுற்ற
ஆயிரம்
உண்டு
ஆசை
எனக்கும்!
காயங்களிலிருந்து
தேன்
வடியுமோ?
இன்பேச்சு
வருமோ?
பொதிமாடு
சிரிக்குமோ?
காவடிக்காரன்
நாட்டியம்
நயமோ?
சுமைகளை
குறை
சிறகு
விரிப்பேன்
சிரிக்க
சிங்காரிக்க
படிக்க
பாட
நடனமிட
சுற்ற
ஆயிரம்
உண்டு
ஆசை
எனக்கும்!
வேற்றுமையில் ஒற்றுமை சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு! சைவமும் வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...
No comments:
Post a Comment