Monday, 1 November 2021

காயம்


காயங்களிலிருந்து

தேன் வடியுமோ?

இன்பேச்சு வருமோ?

பொதிமாடு

சிரிக்குமோ?

காவடிக்காரன்

நாட்டியம் நயமோ?

சுமைகளை குறை

சிறகு விரிப்பேன்

சிரிக்க சிங்காரிக்க

படிக்க பாட

நடனமிட சுற்ற

ஆயிரம் உண்டு

ஆசை எனக்கும்!

No comments:

Post a Comment

குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...