Wednesday 17 November 2021

ஆனந்த கிறுக்கல்



சேர்ந்துசிரித்த ஞாபகமோ
சண்டையிட்ட ஞாபகமோ
விடுதியில் தவித்தபோது
சோறு தந்த ஞாபகமோ
கரூரில் இருவரும்
படம் பார்த்த ஞாபகமோ
கிரிக்கெட்டும் கிட்டிபுல்லியும்
விளையாண்ட ஞாபகமோ
சைக்கிளில் டபுள்சில்
காமாட்சிபுரம் சென்ற ஞாபகமோ

என்னதான் நினைப்போ
இப்படி கிறுக்கி வைக்க
அத்தை மகன் ஞாபகமாய்
ஆனந்தின் கிறுக்கல்கள்

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...