Sunday 17 April 2022

E 2 பிரியாணி



E 2 பிரியாணி
Eat eat சொன்னது
பிரிஞ்சி இலையும்
பிரியாணிமசாலாவும்
பட்டிமன்றத்தில்
எதிரும் புதிருமாய்
சுவைக்கு காரணம் 
நானே சொல்ல
அங்க என்னடா சத்தம்
பாப்பையா சொன்னார்
சமைத்தவரே காரணம்
சத்தமாய் தீர்ப்பு தந்தார்
கைவழியே நுழைந்து
வயிறு மட்டுமா நிறைந்தது
உள்ளமும் அல்லவோ
அன்பிற்கு நன்றி
உறவுக்கும் நன்றி 

- தெய்வானை 

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...