Tuesday 26 July 2022

வீரன்

மறவன் என்பதா
துறவன் என்பதா
மதியோன் என்பதா
மதியான் என்பதா
வேந்தனையும் வீழ்த்தும்
வேடன் என்பதா

என்னென்று  அழைப்பதோ
எங்கனம் புகழ்வதோ

வாழிய நின்புகழ்!
வாழிய நின்நலம்

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...