Tuesday, 15 November 2022

#குறள்_1090 : உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்,கண்டார் மகிழ்செய்தல் இன்று

உண்டால் மயக்கம்
கண்டால் மயக்கம்
முதலாவது குளிர்ச்சி
இரண்டாவது கிளர்ச்சி
கள் குடித்தால்
நிலைதடுமாறாது
காதலி அவளை கண்டால்
மனம் நிலைகொள்ளாது
கருப்புவெள்ளை கள்ளே
காவியம் படைப்பது!
நீள்வட்ட பானைக்குள்
இருந்துகொண்டு
நித்தமும் போதை தருவது

No comments:

Post a Comment

மாணிக் பாட்ஷா

மூக்கின் அழகுக்கு முன்னூறு கவிதை படைக்கலாம் கவிதை சமைப்பதைத் தாண்டி மூக்கின் சரிவில் சறுக்கி விழுந்தால் என்னாவது சுயமரியாதைக்கு பங்...