Monday, 14 November 2022

#குறள்_1089 : பிணையேர் மடநோக்கு நாணும் உடையாட்,கணியெவனோ வேதில தந்து

கண்களால் போரிட்டு
நாணத்தால் எனை
மண்டியிட வைப்பவளுக்கு
வைரமாலை எதற்கு?
ஓ எனக்கு முன்னர்
அதை சிறைபிடித்தாயோ
இருந்தாலும் அம்மாலை
அதிர்ஷ்டமிக்கது
என்னைமுந்திக்கொண்டு
உனை தழுவிக்கொண்டதே!

No comments:

Post a Comment

மாணிக் பாட்ஷா

மூக்கின் அழகுக்கு முன்னூறு கவிதை படைக்கலாம் கவிதை சமைப்பதைத் தாண்டி மூக்கின் சரிவில் சறுக்கி விழுந்தால் என்னாவது சுயமரியாதைக்கு பங்...