Monday, 28 November 2022

#குறள்_1103. தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்,தாமரைக் கண்ணான் உலகு.

என் இறைவனின் 
இடையை கட்டிக்கொண்டு
அவன் புஜங்களில்
தலைவைத்து துயிலும்
கணங்களை விடவா
இனிமையானது
ஈசன் படைத்த உலகு?

(அதென்ன வள்ளுவர் எப்போது பார்த்தாலும் பெண்ணைப் பற்றியே புகழ்கிறார். No Partiality)

No comments:

Post a Comment

பார்கவி வீட்டு கொலு

வேற்றுமையில் ஒற்றுமை  சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு!  சைவமும்  வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...