Monday, 28 November 2022

#குறள்_1103. தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்,தாமரைக் கண்ணான் உலகு.

என் இறைவனின் 
இடையை கட்டிக்கொண்டு
அவன் புஜங்களில்
தலைவைத்து துயிலும்
கணங்களை விடவா
இனிமையானது
ஈசன் படைத்த உலகு?

(அதென்ன வள்ளுவர் எப்போது பார்த்தாலும் பெண்ணைப் பற்றியே புகழ்கிறார். No Partiality)

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...