Sunday, 13 November 2022

முலை முகம் செய்தன முள் எயிறு இலங்கினதலைமுடி சான்ற தந்தழை உடையைஅலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்.” –அகநானூறு.

பெரிய மனுஷி
ஆயிட்டே
ஊர்சுத்த 
போவாதடி
முற்றத்தில்
இருந்து
மூதாட்டியின்
கதறல்!

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...