Thursday 29 December 2022

குறள் : 1134

நகரம்
விழுங்கிய
சுனாமி
கண்டேன்!

பயிர்கள்
விழுங்கிய
கஜாவை
கண்டேன்!

மரங்களை
சரித்த
வார்தா
கண்டேன்!

ஆணை
விழுங்கிய
காதல்
கண்டேன்!

நாணம்
விழுங்கிய
காமம்
கண்டேன்

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...