Saturday, 11 February 2023

குறள் : 1178

கண்ணே
மணியே 
மட்டுமா 
சொன்னார்?
வீடு தருவேன்
விகாஸ் தருவேன்
வேலை தருவேன்
லட்சம் தருவேன்
வாழ்வையே
எனக்காக
அர்ப்பணிப்பேன்
என்று சொன்னார்
நானும் நம்பி
வாக்களித்தேன்
வாழ்க்கையையும்
அடகுவைத்தேன்
அந்தோ பரிதாபம்
எல்லாம் போனது
ஆனாலும் இந்த
பாழாய்போன
கண்கள் அவரை
காண ஏங்குவதேன்?

- சங்கி


Comments received : 

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...