Friday, 10 February 2023

குறள் : 1177

இதயம் 
இடம் மாறவும்
இளகவும்
இறுகவும்
காரணமான
கண்களே!
இன்று அழுது
புலம்புவதால்
மட்டும்
நீ செய்த பாவங்கள்
இல்லாமல் 
ஆகிவிடுமா?
அதானி வளர
மோதி காரணம்
ஆனதுபோல
என் துக்கம் வளர
நீதானே காரணம்
உண்மை வெளியானதும்
மோதியை போல
நீலிக்கண்ணீர்
வடிக்கிறாயே?
நன்றாக அழு
பாவம் குறையுமா
பார்க்கலாம்!

No comments:

Post a Comment

சுகந்தி

சுகவாசி சுகபோகி சுதந்திர தேவி!  எனது வலியை அறிந்தவள் வறுமையை பகிர்ந்தவள் செழிப்பில் மகிழ்ந்தவள் அகம் புறம் அனைத்தும் அறிந்தவள் உர...