Friday, 10 February 2023

குறள் : 1177

இதயம் 
இடம் மாறவும்
இளகவும்
இறுகவும்
காரணமான
கண்களே!
இன்று அழுது
புலம்புவதால்
மட்டும்
நீ செய்த பாவங்கள்
இல்லாமல் 
ஆகிவிடுமா?
அதானி வளர
மோதி காரணம்
ஆனதுபோல
என் துக்கம் வளர
நீதானே காரணம்
உண்மை வெளியானதும்
மோதியை போல
நீலிக்கண்ணீர்
வடிக்கிறாயே?
நன்றாக அழு
பாவம் குறையுமா
பார்க்கலாம்!

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...