Monday 20 February 2023

குறள் : 1187

வள்ளுவரே
என் காதலர்
புவியீர்ப்பு
விசையாய்
இழுப்பவர்தான்
ஆனால்
அவரிலே
மயங்கி கிடந்து
பசலை கண்டு
பயந்து
அவரோடு
இருந்தால்
எங்கள் வயிரும்
வாழ்வும்
நிறைந்திடுமா?
நீர் எம் பெண்குலத்தை
வலிமையற்றவராய்
பொறுமையற்றவராய்
பொறுப்பற்றவராய்
கருதிவிட்டீரோ?
பசலையை ஏன்
ஆணுக்கு தரவில்லை?

Comments: 

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...