Wednesday, 22 February 2023

குறள் : 1189

பிரிவையே 
பொறுத்த எனக்கு
பசலை ஒன்றும்
பெரிதல்ல!

உயிரின்றி
உடல் வாழாதாம்
யார் சொன்னது
இதோ நான்
வாழ்கிறேனே!

தூரம் இருப்பதால்
நிலவு சலித்திடுமா
சூரியன் கசந்திடுமா

நலமாக நீ இருக்க
டேட்டாவாகி
வருவேன்
வீடியோவாகி
வருவேன்

பசலை தான்
பரிசெனில் 
தயக்கமின்றி
ஏற்பேன்!

Comments received :

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...