Wednesday 22 February 2023

குறள் : 1189

பிரிவையே 
பொறுத்த எனக்கு
பசலை ஒன்றும்
பெரிதல்ல!

உயிரின்றி
உடல் வாழாதாம்
யார் சொன்னது
இதோ நான்
வாழ்கிறேனே!

தூரம் இருப்பதால்
நிலவு சலித்திடுமா
சூரியன் கசந்திடுமா

நலமாக நீ இருக்க
டேட்டாவாகி
வருவேன்
வீடியோவாகி
வருவேன்

பசலை தான்
பரிசெனில் 
தயக்கமின்றி
ஏற்பேன்!

Comments received :

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...