Wednesday, 22 February 2023

குறள் : 1189

பிரிவையே 
பொறுத்த எனக்கு
பசலை ஒன்றும்
பெரிதல்ல!

உயிரின்றி
உடல் வாழாதாம்
யார் சொன்னது
இதோ நான்
வாழ்கிறேனே!

தூரம் இருப்பதால்
நிலவு சலித்திடுமா
சூரியன் கசந்திடுமா

நலமாக நீ இருக்க
டேட்டாவாகி
வருவேன்
வீடியோவாகி
வருவேன்

பசலை தான்
பரிசெனில் 
தயக்கமின்றி
ஏற்பேன்!

Comments received :

No comments:

Post a Comment

குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...