Saturday 25 February 2023

குறள் 1192

அரிசியும் கோழியும்
சந்திப்பதால்
கிடைக்கும்
சுவையான 
பிரியாணி போல

தேயிலையும்
ஏலக்காயும்
சந்திப்பதால்
கிடைக்கும்
சுவையான 
தேநீர் போல

கடலைமாவும்
சர்க்கரையும்
சந்திப்பதால்
கிடைக்கும்
மைசூர்பாக் போல

அவனும் அவளும்
சந்தித்து இன்புறுதல்
வானம் பார்த்த
பூமிக்கு கிடைத்த
மழையாக இருக்கிறது

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...