Friday, 3 March 2023

குறள் : 1197

சூரியன் 
பூமியின்மீது
பாதி ஒளியை
வீசி பகலாக்கி
மீதி பூமியை
இரவாக்கி
இருளை
படரவைத்து
இன்னலில்
ஆழ்த்துகிறது.
அதுபோல
நிலாமகள்
மீதும் கதிரை 
வீசாமல்
அமாவாசை
ஆக்கி இருள்
படரவைத்து
இன்னலில்
ஆழ்த்துகிறது.
சூரியனும்
காமனும்
ஒன்றா?

பூமி
நிலா
பெண்
இருட்டால்
பசலையால்
வதைக்கப்படுன்றனர்!

No comments:

Post a Comment

பார்கவி வீட்டு கொலு

வேற்றுமையில் ஒற்றுமை  சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு!  சைவமும்  வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...