Friday, 3 March 2023

குறள் : 1197

சூரியன் 
பூமியின்மீது
பாதி ஒளியை
வீசி பகலாக்கி
மீதி பூமியை
இரவாக்கி
இருளை
படரவைத்து
இன்னலில்
ஆழ்த்துகிறது.
அதுபோல
நிலாமகள்
மீதும் கதிரை 
வீசாமல்
அமாவாசை
ஆக்கி இருள்
படரவைத்து
இன்னலில்
ஆழ்த்துகிறது.
சூரியனும்
காமனும்
ஒன்றா?

பூமி
நிலா
பெண்
இருட்டால்
பசலையால்
வதைக்கப்படுன்றனர்!

No comments:

Post a Comment

முதிர்வு

பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால்  இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...