Friday 3 March 2023

குறள் : 1196

இன்றைய 
நீதிதேவதையின்
தராசு அதிகமாக
வலப்பக்கம்
சாய்ந்ததால்
பணத்திற்காக
பதவிக்காக
சாய்க்கப்பட்டதால்
பாரதமாதா
களையிழந்து
வாடுகிறாள்
எந்தபக்கமும்
சாயாத 
நீதி தராசு
எல்லாரும்
விரும்புவதுபோல்
சமநிலை தவறாத
இருவரும்
நேசிக்கும்
காதலே
தலைசிறந்த
காதலாகும்
ஒருதலைக்காதல்
உவகை தராது!

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...