Friday, 17 March 2023

குறள் 1212




விட்டால்போதும்
வாயாடிபேச்சு
தாங்கலை
என்றுதானே
வேலையை
காரணம்காட்டி
மாறுதல்
வாங்கி
போனேன் 
தூரமாக!

இப்போது
கனவில் வந்தாலும்
உன்துயர் சொல்லி
புலம்புவேன்
என்கிறாய்
நானெல்லாம்
வரமாட்டேன்
போடி.........
நீயாச்சு......
உன் புலம்பலாச்சு..
குறுஞ்செய்தி
அனுப்பினார்
காதலர்!

சோகங்கள் 😔😔😔

No comments:

Post a Comment

பார்கவி வீட்டு கொலு

வேற்றுமையில் ஒற்றுமை  சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு!  சைவமும்  வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...