Sunday, 9 July 2023

குறள் 1308

நீலக்குறி பெறாத 
இதயம் பெறாத  
குறுஞ்செய்திகள்
சொன்னது உன் 
அன்பின் அளவை
சுடுசொல்லில் 
சாம்பலானேன்
நீ இதை அறியாய் 
இருந்தும் நான் 
வருந்துவதேன்?
உன் புன்னகை
என் ஆக்சிஜன்
தெரிந்தும் ஏன்
கஞ்சனாகினாய்?
உன்வாசலில் 
நான் வறியவளாய்
எவ்வளவுநாள் 
காத்திருப்பது?
வருந்(த்)துவதை அறியாயோ

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...