சேற்றில் செந்தாமரை,
புழிதியில் நல் வீணை,
குப்பையில் குண்டுமணி,
தவிடில் தங்கம்,
குடத்தில் விளக்கு,
இடம் தவறியவை எத்தனை ?
கண்டு கடக்கிறோம் !
சிலர் நின்று நிமிர்ந்து,
வேற்றுமையில் ஒற்றுமை சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு! சைவமும் வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...
No comments:
Post a Comment