புத்தாண்டு புதுப்பரிசு,
மலரா ? மரகதமா ?
மனையா ? மாளிகையா ?
இது எதுவும்,
மங்கை நீ யாகுமோ ?
நீயே பரிசானபோது,
விண் தாண்டி நிற்கிறேன் !
வேற்றுமையில் ஒற்றுமை சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு! சைவமும் வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...
No comments:
Post a Comment