தோள் !
எத்தனை கதைகள் கேட்கும்,
எத்தனை சுமைகள் தாங்கும்,
எத்தனை தோல்வியில் மீட்கும்,
எத்தனை கண்ணீரை துடைக்கும்,
உன் தோளும் காதும்,
எனக்காக துடித்தபோதெல்லாம்,
என் தன்னம்பிக்கை மிளிர்ந்தது,
வெற்றி திருமகள் சிரிப்பது தெரிந்தது
❤️❤️
தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...
No comments:
Post a Comment