தோள் !
எத்தனை கதைகள் கேட்கும்,
எத்தனை சுமைகள் தாங்கும்,
எத்தனை தோல்வியில் மீட்கும்,
எத்தனை கண்ணீரை துடைக்கும்,
உன் தோளும் காதும்,
எனக்காக துடித்தபோதெல்லாம்,
என் தன்னம்பிக்கை மிளிர்ந்தது,
வெற்றி திருமகள் சிரிப்பது தெரிந்தது
❤️❤️
மூக்கின் அழகுக்கு முன்னூறு கவிதை படைக்கலாம் கவிதை சமைப்பதைத் தாண்டி மூக்கின் சரிவில் சறுக்கி விழுந்தால் என்னாவது சுயமரியாதைக்கு பங்...
No comments:
Post a Comment