தோள் !
எத்தனை கதைகள் கேட்கும்,
எத்தனை சுமைகள் தாங்கும்,
எத்தனை தோல்வியில் மீட்கும்,
எத்தனை கண்ணீரை துடைக்கும்,
உன் தோளும் காதும்,
எனக்காக துடித்தபோதெல்லாம்,
என் தன்னம்பிக்கை மிளிர்ந்தது,
வெற்றி திருமகள் சிரிப்பது தெரிந்தது
❤️❤️
வேற்றுமையில் ஒற்றுமை சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு! சைவமும் வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...
No comments:
Post a Comment