ஜென்மத்தேடலில்,
வாழ்க்கைநதியில்,
நாதியற்ற ஓடத்திற்கு,
ஓர் துடுப்பாய் வந்தாய் !
வனாந்திர பயணத்தில்,
திசையறியாக்காட்டில்,
ஒளியறியா இருட்டில்,
திசைகாட்டும் குருவியாய் வந்தாய் !
ஏன் இத்தனை காலம்,
ஏன் இந்த தேடல் போராட்டம்,
ஓ ! பொக்கிஷங்கள்,
உள்ளக் கிடக்கையை உதடுகள் மறைக்கலாம் கண் மறைக்குமோ? இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...
No comments:
Post a Comment