ஜென்மத்தேடலில்,
வாழ்க்கைநதியில்,
நாதியற்ற ஓடத்திற்கு,
ஓர் துடுப்பாய் வந்தாய் !
வனாந்திர பயணத்தில்,
திசையறியாக்காட்டில்,
ஒளியறியா இருட்டில்,
திசைகாட்டும் குருவியாய் வந்தாய் !
ஏன் இத்தனை காலம்,
ஏன் இந்த தேடல் போராட்டம்,
ஓ ! பொக்கிஷங்கள்,
பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால் இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...
No comments:
Post a Comment