ஜென்மத்தேடலில்,
வாழ்க்கைநதியில்,
நாதியற்ற ஓடத்திற்கு,
ஓர் துடுப்பாய் வந்தாய் !
வனாந்திர பயணத்தில்,
திசையறியாக்காட்டில்,
ஒளியறியா இருட்டில்,
திசைகாட்டும் குருவியாய் வந்தாய் !
ஏன் இத்தனை காலம்,
ஏன் இந்த தேடல் போராட்டம்,
ஓ ! பொக்கிஷங்கள்,
தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...
No comments:
Post a Comment