வண்ணங்கள்
பல எண்ணங்கள்!
தூய வெண்மை,
சமத்துவ நீலம்,
சிந்தனை சிகப்பு,
அனைத்தும் கலந்தால் என்ன ?
புன்னகை மலர் மலர்ந்தால் என்ன ?
இளவரசன் இருந்தால் என்ன ?
அவன் எங்களின் அரசனாகட்டுமே !
மூக்கின் அழகுக்கு முன்னூறு கவிதை படைக்கலாம் கவிதை சமைப்பதைத் தாண்டி மூக்கின் சரிவில் சறுக்கி விழுந்தால் என்னாவது சுயமரியாதைக்கு பங்...
No comments:
Post a Comment