வண்ணங்கள்
பல எண்ணங்கள்!
தூய வெண்மை,
சமத்துவ நீலம்,
சிந்தனை சிகப்பு,
அனைத்தும் கலந்தால் என்ன ?
புன்னகை மலர் மலர்ந்தால் என்ன ?
இளவரசன் இருந்தால் என்ன ?
அவன் எங்களின் அரசனாகட்டுமே !
வேற்றுமையில் ஒற்றுமை சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு! சைவமும் வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...
No comments:
Post a Comment