வண்ணங்கள்
பல எண்ணங்கள்!
தூய வெண்மை,
சமத்துவ நீலம்,
சிந்தனை சிகப்பு,
அனைத்தும் கலந்தால் என்ன ?
புன்னகை மலர் மலர்ந்தால் என்ன ?
இளவரசன் இருந்தால் என்ன ?
அவன் எங்களின் அரசனாகட்டுமே !
உள்ளக் கிடக்கையை உதடுகள் மறைக்கலாம் கண் மறைக்குமோ? இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...
No comments:
Post a Comment