வண்ணங்கள்
பல எண்ணங்கள்!
தூய வெண்மை,
சமத்துவ நீலம்,
சிந்தனை சிகப்பு,
அனைத்தும் கலந்தால் என்ன ?
புன்னகை மலர் மலர்ந்தால் என்ன ?
இளவரசன் இருந்தால் என்ன ?
அவன் எங்களின் அரசனாகட்டுமே !
தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...
No comments:
Post a Comment