"உன்னோடு நிற்கிறேன்",
உயிர் கொடுக்கும் சொற்கள் !
உழைப்பிற்கு உயிர்கொடுக்கும்,
கனவுகளுக்கு உயிர்கொடுக்கும்,
நம்பிக்கைக்கு உயிர்கொடுக்கும்,
வெற்றிகளை எளிதாக்கும்,
தொட்டுதொடரும் பயணம்,
வாழ்நாள் எல்லாம் தொடரட்டும் !
வேற்றுமையில் ஒற்றுமை சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு! சைவமும் வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...
No comments:
Post a Comment