"உன்னோடு நிற்கிறேன்",
உயிர் கொடுக்கும் சொற்கள் !
உழைப்பிற்கு உயிர்கொடுக்கும்,
கனவுகளுக்கு உயிர்கொடுக்கும்,
நம்பிக்கைக்கு உயிர்கொடுக்கும்,
வெற்றிகளை எளிதாக்கும்,
தொட்டுதொடரும் பயணம்,
வாழ்நாள் எல்லாம் தொடரட்டும் !
உள்ளக் கிடக்கையை உதடுகள் மறைக்கலாம் கண் மறைக்குமோ? இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...
No comments:
Post a Comment