"உன்னோடு நிற்கிறேன்",
உயிர் கொடுக்கும் சொற்கள் !
உழைப்பிற்கு உயிர்கொடுக்கும்,
கனவுகளுக்கு உயிர்கொடுக்கும்,
நம்பிக்கைக்கு உயிர்கொடுக்கும்,
வெற்றிகளை எளிதாக்கும்,
தொட்டுதொடரும் பயணம்,
வாழ்நாள் எல்லாம் தொடரட்டும் !
தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...
No comments:
Post a Comment