கடமையில் மூழ்கி
வெற்றி முத்தெடுக்கவா ?
பணிகளின் ஊடே,
புதையல் தேடவா ?
காலத்தையிட்டு,
கனவுகளை உயிர்ப்பிக்க,
உழைப்பு மூலதனமே,
கைவசம் இருக்க !
நினைவுகளோடு ஓர் பயணம்,
நினைவு மட்டும் ஊடூடே வந்துபோக !
விரைந்து வெற்றித்தொடுவோம்,
விண்ணில்லா வான்காண !
தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...
No comments:
Post a Comment