உள்ள துயரங்கள்,
காலத்தால் மறையலாம்,
சில கரங்களால் அழியலாம்,
சில வெற்றிகளால் வெல்லலாம்,
ஆனால், உறவு துயரத்திற்காக,
சிந்திய சில துளி கண்ணீர்,
பேரணையாய் தேக்கிவைப்பேன்,
என் தீர்த்த நதியாய் போற்றிவைப்பேன்!
காலத்திற்காய் வேண்டிநிற்பேன் !
வேற்றுமையில் ஒற்றுமை சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு! சைவமும் வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...
No comments:
Post a Comment