உள்ள துயரங்கள்,
காலத்தால் மறையலாம்,
சில கரங்களால் அழியலாம்,
சில வெற்றிகளால் வெல்லலாம்,
ஆனால், உறவு துயரத்திற்காக,
சிந்திய சில துளி கண்ணீர்,
பேரணையாய் தேக்கிவைப்பேன்,
என் தீர்த்த நதியாய் போற்றிவைப்பேன்!
காலத்திற்காய் வேண்டிநிற்பேன் !
பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால் இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...
No comments:
Post a Comment