Friday 15 December 2023

தீர்த்த நதி

உள்ள துயரங்கள்,
காலத்தால் மறையலாம்,
சில கரங்களால் அழியலாம்,
சில வெற்றிகளால் வெல்லலாம்,
ஆனால், உறவு துயரத்திற்காக,
சிந்திய சில துளி கண்ணீர்,
பேரணையாய் தேக்கிவைப்பேன்,
என் தீர்த்த நதியாய் போற்றிவைப்பேன்!
காலத்திற்காய் வேண்டிநிற்பேன் !

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...