(1)
அவசரக்காரி
பதினேழு
வயதில்
காதலியானாள்
முப்பத்தேழு
வயதில்
விதவையானாள்
எல்லாவற்றிலும்
அவசரம்
இந்த உமாவுக்கு!
(2)
கண்களால்
காவலா மது?
(3)
கந்தனைப்
போற்றுவதற்கு
பதில்
தாயைப்
போற்றும்
மகள்!
தாயிற்சிறந்த
கோவில் இல்லை
No comments:
Post a Comment