Wednesday, 12 November 2025

பார்கவி

சோழர் கால
சிற்பமொன்று
தூணிலிருந்து
வெளிப்பட்டது!

சோழச்சிற்பி
கலையில்
சிறந்தவன் தான்

சிற்பத்திற்குள்
பார்கவியை
மறைத்து
பிறந்தநாளில்
வெளிவர
வைத்துள்ளான்!

Scheduled delivery
அப்பவே
அறிந்து
அமேசானுக்கு
அப்பன் ஆனான்!


நவீன 
அசோகவனத்தில்
ரெங்கனுக்காக
காத்திருக்கும்
சீதையோ நீ?


No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...