நான்
சலிக்காமல்
வாசிக்கும்
சந்தக்
கவிதையடி.. நீ
விழிக்குள்
ஓவியமாய்
விந்தைக்
கவிதை யடி!!
மொழிக்குள்
மோனையாய்
செழிக்கும்
கவிதையடி.. அழகே நீ...
சேரநாட்டு அரசவையில் ஆலோசனை நடந்தது! குளிர்பதன ஆலைக்கு பொறுப்பாளர் தேர்வு அனுபவமிக்க சிப்பாயை சேனாதிபதி பரிந்துரைத்தார்! சிப்பாயோ ...