நான்
சலிக்காமல்
வாசிக்கும்
சந்தக்
கவிதையடி.. நீ
விழிக்குள்
ஓவியமாய்
விந்தைக்
கவிதை யடி!!
மொழிக்குள்
மோனையாய்
செழிக்கும்
கவிதையடி.. அழகே நீ...
வேற்றுமையில் ஒற்றுமை சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு! சைவமும் வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...
No comments:
Post a Comment