Friday, 29 October 2021

குறட்டை

தூக்கம் கலைந்த இரவில்
தொலைதூரத்தில் கேட்கும் 
வாகன சத்தமும், 
கொசுவின் சத்தமும்
கடிகாரத்தின் சத்தமும்
காற்றாடியின் சத்தமும்
குழந்தையின் முனகல் சத்தமும்
தொந்தரவாய் இருந்தது மாறி
சுகமாய் வடிவெடுத்தது
காரணம் ......
அருகில் கேட்கும் 
உன் குறட்டை யும்
உன் வியர்வை வாசமும்

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...