Sunday, 13 November 2022

#குறள்_1085 : கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்,நோக்கமிம் மூன்று முடைத்து.

(1)
எமனே பெண்ணே
உங்களுக்குள் போட்டியா
என்மீதே கண் 
இருவருக்கும்
யார் உயிரை 
முதலில் எடுப்பது என்று!

(2)
எமனின் விருந்தினரை
கருணைக்கண்களால்
காப்பாற்றிய தேவதை

-எமன் கண் பெண்
ஒட்டவைப்போம்ல!

No comments:

Post a Comment

குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...