(1)
எமனே பெண்ணே
உங்களுக்குள் போட்டியா
என்மீதே கண்
இருவருக்கும்
யார் உயிரை
முதலில் எடுப்பது என்று!
(2)
எமனின் விருந்தினரை
கருணைக்கண்களால்
காப்பாற்றிய தேவதை
-எமன் கண் பெண்
ஒட்டவைப்போம்ல!
தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...
No comments:
Post a Comment