(1)
எமனே பெண்ணே
உங்களுக்குள் போட்டியா
என்மீதே கண்
இருவருக்கும்
யார் உயிரை
முதலில் எடுப்பது என்று!
(2)
எமனின் விருந்தினரை
கருணைக்கண்களால்
காப்பாற்றிய தேவதை
-எமன் கண் பெண்
ஒட்டவைப்போம்ல!
உள்ளக் கிடக்கையை உதடுகள் மறைக்கலாம் கண் மறைக்குமோ? இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...
No comments:
Post a Comment