(1)
எமனே பெண்ணே
உங்களுக்குள் போட்டியா
என்மீதே கண்
இருவருக்கும்
யார் உயிரை
முதலில் எடுப்பது என்று!
(2)
எமனின் விருந்தினரை
கருணைக்கண்களால்
காப்பாற்றிய தேவதை
-எமன் கண் பெண்
ஒட்டவைப்போம்ல!
வேற்றுமையில் ஒற்றுமை சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு! சைவமும் வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...
No comments:
Post a Comment