Tuesday, 13 December 2022

#குறள்_1118 : மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்,காதலை வாழி மதி.

அதிகாலை
ஐந்தரைக்கு
Good morning di
அடுத்த ஒருமணி
நேரத்தில்
என்னடி பண்றே
குறுஞ்செய்தி
திரையில் கண்டு
ஜொலிக்கும்
என்னவளின்
முகம் விடவா
நிலவே நீ
பிரகாசித்துவிடமுடியும்
அப்படி நடந்தால்
அவளோடு
சேர்த்து
உன்னையும்
நேசிப்பேன்!

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...