Tuesday, 13 December 2022

#குறள்_1118 : மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்,காதலை வாழி மதி.

அதிகாலை
ஐந்தரைக்கு
Good morning di
அடுத்த ஒருமணி
நேரத்தில்
என்னடி பண்றே
குறுஞ்செய்தி
திரையில் கண்டு
ஜொலிக்கும்
என்னவளின்
முகம் விடவா
நிலவே நீ
பிரகாசித்துவிடமுடியும்
அப்படி நடந்தால்
அவளோடு
சேர்த்து
உன்னையும்
நேசிப்பேன்!

No comments:

Post a Comment

அரசவை நிகழ்வு

சேரநாட்டு அரசவையில் ஆலோசனை நடந்தது! குளிர்பதன ஆலைக்கு பொறுப்பாளர் தேர்வு அனுபவமிக்க சிப்பாயை சேனாதிபதி பரிந்துரைத்தார்! சிப்பாயோ ...