Tuesday 27 December 2022

குறள் : 1132


காதல் சொல்ல
வழியின்றி
காணும் இன்பம்
துளியின்றி
ஊமை கண்ட
கனவாய்
எவ்வளவுதான்
பொறுப்பது?
மயக்கும்விழி
பாராமல்
மங்கை உனை
தீண்டாமல்
வாழ்தல்
ஒரு வாழ்வா?
மடலேறும் வழி
அறியேன்

நண்பனே!
மாமனின்
எண்ணைக்கொடு
மச்சானின்
விலாசம் கொடு
மணம் பேசி
முடித்து
மறுவேலை
பார்ப்பேன்!

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...