Wednesday, 4 January 2023

குறள் : 1140

கழுதைக்கு தெரியாத
கற்பூர வாசனை போல
பந்தர் நா ஜானே
அதரக் கீ ஸ்வாத் போல
அம்மா வைதாள்
பசிக்கல சொன்னபோது
தலைவாரி பூச்சூட
மறந்து வாசலுக்கும்
வீட்டுக்கும் பலமுறை
நடந்தேன்!
என்னடி பித்து இது
தங்கை வைதாள்
அவளுக்கு தெரியாது
அவர்மீது பித்தென!
தலைவலி காய்ச்சல்
தனக்குவந்தால்
புரியம்தானே!

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...