Thursday, 23 February 2023

குறள் : 1190

என்னை
ஏமாற்றி
சாக்லெட்
பிடிங்கிதின்ற
அவனை
ஏமாற்றுக்காரன்
என ஊர்
பழிக்காது எனில்
நான் ஏமாளி
பட்டத்தை
சிரிப்போடு
ஏற்கிறேன்!

ஆசைகாட்டி
ஓட்டுவாங்கி
பதவியில்
அமர்ந்தபின்
ஏமாற்றி 
பிழைப்பவரை
ஏமாற்றுக்காரன்
என மக்கள்
சொல்லார் எனில் 
நான் இளிச்சவாய்
குடிமகள் என
பேர்வாங்க
தயங்கமாட்டேன்!

No comments:

Post a Comment

சுகந்தி

சுகவாசி சுகபோகி சுதந்திர தேவி!  எனது வலியை அறிந்தவள் வறுமையை பகிர்ந்தவள் செழிப்பில் மகிழ்ந்தவள் அகம் புறம் அனைத்தும் அறிந்தவள் உர...