Thursday, 23 February 2023

குறள் : 1190

என்னை
ஏமாற்றி
சாக்லெட்
பிடிங்கிதின்ற
அவனை
ஏமாற்றுக்காரன்
என ஊர்
பழிக்காது எனில்
நான் ஏமாளி
பட்டத்தை
சிரிப்போடு
ஏற்கிறேன்!

ஆசைகாட்டி
ஓட்டுவாங்கி
பதவியில்
அமர்ந்தபின்
ஏமாற்றி 
பிழைப்பவரை
ஏமாற்றுக்காரன்
என மக்கள்
சொல்லார் எனில் 
நான் இளிச்சவாய்
குடிமகள் என
பேர்வாங்க
தயங்கமாட்டேன்!

No comments:

Post a Comment

குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...