Thursday, 23 February 2023

குறள் : 1190

என்னை
ஏமாற்றி
சாக்லெட்
பிடிங்கிதின்ற
அவனை
ஏமாற்றுக்காரன்
என ஊர்
பழிக்காது எனில்
நான் ஏமாளி
பட்டத்தை
சிரிப்போடு
ஏற்கிறேன்!

ஆசைகாட்டி
ஓட்டுவாங்கி
பதவியில்
அமர்ந்தபின்
ஏமாற்றி 
பிழைப்பவரை
ஏமாற்றுக்காரன்
என மக்கள்
சொல்லார் எனில் 
நான் இளிச்சவாய்
குடிமகள் என
பேர்வாங்க
தயங்கமாட்டேன்!

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...