Saturday 4 March 2023

குறள் 1199

கோபம்
என்றால்
கொட்டிவிடு

சனியனே
சொல்லும்
தித்திக்கும்

மௌனம்
மட்டும்
காக்காதே

வருத்தம்
என்றால்
சொல்லிவிடு

முகத்தை
மட்டும்
திருப்பாதே

எதிரெதிரே
சந்திக்கையில்

நலமா என்று
கேட்கவேண்டாம்

ஏறெடுத்தாகிலும்
பார்த்துவிடு

அப்பாவா
காதலா
குழப்பத்தில்
அப்பாவை
தேர்ந்தது
தவறுதான்!



No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...