Sunday 5 March 2023

குறள் : 1200

இரக்கமே இல்லாத
தலைவனிடம்
சிலிண்டர் விலை
அம்பது ரூபாய்
ஏற்றியது ஏன்
என கேட்பது 
செவிடன் காதில்
ஊதிய சங்குபோல!

அப்படித்தான்
இருக்கிறது
ஆசையே இல்லாத
ஆடவனிடம்
அன்பை எதிர்பார்ப்பது
கடலை தூர்ப்பது
போல கடினமானது!

நான் என்ன
வேட்பாளரா
கைகூப்பி
வணங்கி
அன்பு ஓட்டு
கேட்டுவாங்க?

Comments :

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...