பாதையில் மலர் கண்டேன் !
பாதையே மலர் ஆகுமோ ?
பாவையே துணையாகுமோ ?
பூசைக்கான மலரை,
புழுதியில் வீசுவாரோ ?
வைரங்களை குப்பையில்,
கழிந்து கிடத்துவாரோ ?
எங்கு கிடைப்பினும்,
தங்கம் தங்கம்தானே !
பாதை மலர்,
பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால் இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...
No comments:
Post a Comment