பாதையில் மலர் கண்டேன் !
பாதையே மலர் ஆகுமோ ?
பாவையே துணையாகுமோ ?
பூசைக்கான மலரை,
புழுதியில் வீசுவாரோ ?
வைரங்களை குப்பையில்,
கழிந்து கிடத்துவாரோ ?
எங்கு கிடைப்பினும்,
தங்கம் தங்கம்தானே !
பாதை மலர்,
வேற்றுமையில் ஒற்றுமை சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு! சைவமும் வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...
No comments:
Post a Comment