பாதையில் மலர் கண்டேன் !
பாதையே மலர் ஆகுமோ ?
பாவையே துணையாகுமோ ?
பூசைக்கான மலரை,
புழுதியில் வீசுவாரோ ?
வைரங்களை குப்பையில்,
கழிந்து கிடத்துவாரோ ?
எங்கு கிடைப்பினும்,
தங்கம் தங்கம்தானே !
பாதை மலர்,
தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...
No comments:
Post a Comment