பாதையில் மலர் கண்டேன் !
பாதையே மலர் ஆகுமோ ?
பாவையே துணையாகுமோ ?
பூசைக்கான மலரை,
புழுதியில் வீசுவாரோ ?
வைரங்களை குப்பையில்,
கழிந்து கிடத்துவாரோ ?
எங்கு கிடைப்பினும்,
தங்கம் தங்கம்தானே !
பாதை மலர்,
மூக்கின் அழகுக்கு முன்னூறு கவிதை படைக்கலாம் கவிதை சமைப்பதைத் தாண்டி மூக்கின் சரிவில் சறுக்கி விழுந்தால் என்னாவது சுயமரியாதைக்கு பங்...
No comments:
Post a Comment