விடைகொடுக்கும் விடிவெள்ளி,
திசை காட்டும் துருவ நட்சத்திரம்,
வழிநடத்தும் கலங்கரைவிளக்கம்,
நிலைநிறுத்தும் நங்கூரம்,
துயில் கொடுக்கும் தாலாட்டு,
இனிவரும் வசந்தத்தின் குயில்பாட்டு,
ஒரு உருவில் எத்தனை பரிமாணங்கள் !
தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...